விக்சித் பாரத் பயனாளிகளுடன் இன்று கலந்துரையாடும் பிரதமர்!
Apr 29, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்சித் பாரத் பயனாளிகளுடன் இன்று கலந்துரையாடும் பிரதமர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.

மத்திய பா.ஜ.க. அரசால் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இது மத்திய அரசுத் திட்டங்களின் பலன்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கு வைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதின் மூலம், அரசின் முதன்மைத் திட்டங்களின் நிறைவடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், நாடு முழுவதுமுள்ள கிராமங்களுக்கு விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை வேன் செல்லும். கிராம பஞ்சாயத்துகளில் வேன் நிறுத்தப்பட்டு, சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தொடர்ந்து, மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ்னா திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் செயலியைப் பயன்படுத்தி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டு பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

மேலும், காசநோய்க்கான நோயாளிகளின் ஸ்கிரீனிங் அறிகுறிகளுக்காகவும், சளி பரிசோதனைக்காகவும், NAAT இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான தகுதியான மக்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். இதில், நோய் அறிகுறி இருப்பவர்கள் உயர் சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், விக்சித் பாரத் பயனாளிகளுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு கலந்துரையாடுகிறார். மேலும், இந்நிகழ்ச்சியின்போது, ​​ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகள் சேருவார்கள். மேலும், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

Tags: PM ModiInteractsVviksit Bharat Sankalp Yatra
ShareTweetSendShare
Previous Post

ராணுவ வீரர்களின் தியாகங்கள் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும்! 

Next Post

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies