பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றது! - பூபேந்தர் யாதவ்
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றது! – பூபேந்தர் யாதவ்

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர்  பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

பருவநிலை நடவடிக்கை, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் தலைமையை உலகம் அங்கீகரித்துள்ளது என்று பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

உலகளவில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய யாதவ், “இந்தியா ரூ .615 கோடி மட்டுமே செலவழித்து வெற்றிகரமாக நிலவை அடைந்தது என்றும், நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா தான் என்றும் குறிப்பிட்டார். சந்திரயான் 3 உடனான இந்தியாவின் விண்வெளி பயணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தற்சார்பின் முக்கியத்துவம் ஆகும்.

இந்தியாவின் தொடக்க காலத் திட்டங்கள் சர்வதேச கூட்டாண்மையைச் சார்ந்திருந்தாலும், சந்திரயான் -3 தன்னிறைவை நோக்கிய ஒரு படியாகும் என்று  கூறினார்.

“நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது” என்று கூறினார்.

கொவிட் தொற்றுநோயை இந்தியா எதிர்கொண்ட விதம் குறித்துப் பேசிய அவர்,   “கொவிட் தொற்றுநோய் தாக்கியபோது, இந்தியா வீழ்ச்சியடையும் என்று உலக நாடுகள் நினைத்தது என்றும், ஆனால் அதற்கு மாறாக  இந்தியா வீழ்ச்சியடையாமல், கொவிட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் உலகிற்கு முன்னுதாரணமாக மாறியது என்று தெரிவித்தார்.

இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மட்டுமல்ல, உலகின் மிக விரைவான தடுப்பூசி இயக்கத்தையும் மேற்கொண்டது என்று கூறினார். தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுடன், தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கும் இந்தியா உதவியது என்று தெரிவித்தார். இந்தியாவின் கொவிட் தடுப்பூசி மைத்ரி திட்டம் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதவியுள்ளது என்று குறிப்பிட்டார்.

Tags: PM ModiBhupender Yadav
ShareTweetSendShare
Previous Post

பரிசீலிக்கத் தயார்: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில்!

Next Post

குற்றாலம்: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies