மீண்டும் ஐபிஎல் தொடரில் இணையும் சுரேஷ் ரெய்னா?
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் ஐபிஎல் தொடரில் இணையும் சுரேஷ் ரெய்னா?

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 05:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை முடிவடைந்த பின்னர் அனைவரின் கண்களும் ஐபிஎல்-யை நோக்கி நகர்ந்துள்ளது. ஐபிஎல்-லில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானதில் இருந்தே புதிய புதிய சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. அதேபோல் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் முதல் மாற்றமாக லக்னோ அணியின் ஆலோசகராக செயல் பட்டு வந்த கெளதம் கம்பிர், அந்த அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இதனால் தற்போது லக்னோ அணியின் ஆலோசகர் இடம் காலியாக உள்ளது. இந்நிலையில் மிஸ்டர் ஐபிஎல் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னா லக்னோ அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வந்துள்ளது.

2022 மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் கழற்றவிடப்பட்ட சுரேஷ் ரெய்னா, அதன்பின் எந்த அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இருப்பினும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.

அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலின் கீழ் ரிங்கு சிங் இன்று உச்சத்தில் இருக்கிறார். அதேபோல் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமீர் ரிஸ்வியையும் அடையாளம் காட்டியது சுரேஷ் ரெய்னா தான்.

இதனால் சுரேஷ் ரெய்னா உத்தரப் பிரதேச வீரர்களுக்கு உதவிகளை செய்து வரும் சுரேஷ் ரெய்னாவை ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரசிகர் ஒருவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அதற்கு பத்திரிகையாளர் ஒருவர், போலியான செய்தி என்று கருத்து பதிவிட்டார். ஆனால் பத்திரிகையாளரின் ட்வீட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா, அனைத்து நேரங்களிலும் உங்களின் செய்தி சரியாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார். இதனால் லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா அணுகப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளது.

Why ? Your news can’t be rite all the time ?

— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 23, 2023

Tags: suresh rainaipl 2024
Share
Tweet
SendShare
Previous Post

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Next Post

தமிழக வெள்ள பாதிப்பு : பிரதமர் அலுவலக உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies