மீண்டும் ஐபிஎல் தொடரில் இணையும் சுரேஷ் ரெய்னா?
Jul 29, 2026, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் ஐபிஎல் தொடரில் இணையும் சுரேஷ் ரெய்னா?

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை முடிவடைந்த பின்னர் அனைவரின் கண்களும் ஐபிஎல்-யை நோக்கி நகர்ந்துள்ளது. ஐபிஎல்-லில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானதில் இருந்தே புதிய புதிய சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. அதேபோல் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் முதல் மாற்றமாக லக்னோ அணியின் ஆலோசகராக செயல் பட்டு வந்த கெளதம் கம்பிர், அந்த அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இதனால் தற்போது லக்னோ அணியின் ஆலோசகர் இடம் காலியாக உள்ளது. இந்நிலையில் மிஸ்டர் ஐபிஎல் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னா லக்னோ அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வந்துள்ளது.

2022 மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் கழற்றவிடப்பட்ட சுரேஷ் ரெய்னா, அதன்பின் எந்த அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இருப்பினும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.

அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலின் கீழ் ரிங்கு சிங் இன்று உச்சத்தில் இருக்கிறார். அதேபோல் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமீர் ரிஸ்வியையும் அடையாளம் காட்டியது சுரேஷ் ரெய்னா தான்.

இதனால் சுரேஷ் ரெய்னா உத்தரப் பிரதேச வீரர்களுக்கு உதவிகளை செய்து வரும் சுரேஷ் ரெய்னாவை ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரசிகர் ஒருவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அதற்கு பத்திரிகையாளர் ஒருவர், போலியான செய்தி என்று கருத்து பதிவிட்டார். ஆனால் பத்திரிகையாளரின் ட்வீட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா, அனைத்து நேரங்களிலும் உங்களின் செய்தி சரியாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார். இதனால் லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா அணுகப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளது.

Why ? Your news can’t be rite all the time ?

— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 23, 2023

Tags: suresh rainaipl 2024
ShareTweetSendShare
Previous Post

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Next Post

தமிழக வெள்ள பாதிப்பு : பிரதமர் அலுவலக உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies