விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை: ஜெ.பி.நட்டா, மீனாட்சி லேகி பங்கேற்பு!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை: ஜெ.பி.நட்டா, மீனாட்சி லேகி பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 06:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் நடந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசிய நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பரப்பவும், அவற்றின் பலன்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை உறுதி செய்யவும், விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை (VBSY) நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்த யாத்திரையின்போது மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பி.எம். உஜ்வாலா யோஜனா, பி.எம். ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஆதார் சேவை மையம் போன்ற நலத்திட்டங்களின் பலன்களை வழக்குவதாகும்.

இந்த நிலையில், விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை இன்று டெல்லியின் பல்வேறு பகுதிகளை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு, பயனாளிகளுடன் உரையாடினார்.

இதையடுத்து, டெல்லி கான்ட் மெஹ்ராம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மீனாட்சி லேகி, அரசின் திட்டத்தைப் பாராட்டி, சாமானிய மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்காத முந்தைய அரசை விமர்சித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும், நிகழ்ச்சியில் தகவல், கல்வி, தகவல் தொடர்பு வேன்கள், பிரதமர் நரேந்திர மோடியின் செய்திகளை திரைகள் மூலம் காட்சிப்படுத்தின. மேலும், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் காலண்டர்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன.

Tags: delhiJ.P.NaddaRajeev chandrasekarViksit Bharat Sankalp YatraMeenakshi lekhi
Share
Tweet
SendShare
Previous Post

மோடி செல்ஃபி பாயிண்ட்!

Next Post

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies