கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 10:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

அதன் மூன்றாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 16 பௌண்டரீஸ் உட்பட 119 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான அலிசா 4 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக், அலனா கிங் 26 ரன்களும், சதர்லேண்ட் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கார்ட்னர் 30 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா படேல் 3 விக்கெட்களும், அமன்ஜோத் கவுர் 2 விக்கெட்களும், தீப்தி சர்மா, மற்றும் பூஜா வஸ்த்ரகர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா 6 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீராங்கனையான மந்தனா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 19 ரன்களும், ஜெமிமா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, தீப்தி சர்மா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய 32வது ஓவர் முடிய அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வேர்ஹாம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேகன் ஷட், அலனா கிங் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆஷ்லே கார்ட்னர் 1 விக்கெட்டை எடுத்தார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 190 ரன்கள் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் ஆட்ட நாயகி மற்றும் இந்த தொடரின் நாயகி ஆகிய இரண்டு விருதும் ஆஸ்திரேலியா அணியின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags: india vs Australiaindian womens cricket team
Share
Tweet
SendShare
Previous Post

சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே மற்றும் ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஜெயந்தி! – பிரதமர் மோடி அஞ்சலி!

Next Post

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62-ஆக உயர்வு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies