மின்சார கார்களுடன் பசுமை யாத்திரைக்கு தயாராகும் அயோத்தி!
Sep 13, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார கார்களுடன் பசுமை யாத்திரைக்கு தயாராகும் அயோத்தி!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 01:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி நகரை சர்வதேச சுற்றுலா நகரமாக மாற்றுவதற்கான  பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விவிஐபி விருந்தினர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவிஐபி சுற்றுலா பயணிகளுக்கு தனி ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. அயோத்தியை நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நகரமாக மாற்ற   மின்சார கார் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

விவிஐபி சுற்றுலா பயணிகளுக்கு இனிமையான பயணத்தை வழங்க 12 மின்சார கார்கள் பயன்படுத்தப்படவுள்ளன.  இந்த  12 எலக்ட்ரிக் கார்களும் அயோத்தி கான்ட் ரயில் நிலையம், தாம் சந்திப்பு,  மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் விவிஐபிகளை வரவேற்க நிறுத்தப்பட்டுள்ளன.

ராமர் கோவிலுக்கு  வரும் அனைவரும் இந்த  மின்சார கார்களை பயன்படுத்தலாம். தற்போது 12 கார்கள் பயன்பாட்டில் உள்ளது.

ஜனவரி 22ம் தேதிக்குள் கூடுதல் கார்கள் கொண்டு வரப்படும்.  ராம ஜென்மபூமி, சூரஜ் குண்ட், சூர்யு நதி, பாரத் குண்ட் போன்ற அனைத்து  வழிபாட்டு மையங்களுக்கும் இந்த மின்சார கார்கள் செல்ல உதவும். இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான கட்டணம் 10 கிமீ செல்ல 250 ரூபாய். 20 கிலோமீட்டருக்கு 400 ரூபாய் மற்றும் 12 மணி நேரத்திற்கு 3000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

சில நாட்களுக்குப் பிறகு, அயோத்தி வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மேலும் பல மின்சார கார் வசதி அதிகரிக்கப்படும். எதிர்காலத்தில் அனைத்து  மின்சார கார்களும் மொபைல் செயலியுடன் இணைக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் மொபைல் செயலி மூலம் மின்சார கார்களை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.

அயோத்தி கான்ட் ஸ்டேஷனுக்கு வரும் மக்களுக்காக இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. மின்சார கார்களில் பயணிப்பவர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள். அயோத்தி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள்,  அயோத்தியின் வளர்ச்சி மற்றும் மின்சார கார் பயணத்தை பாராட்டியுள்ளனர்.

Tags: electric cars boolingayodhyaELECTRIC CARSRam Mandir consecration ceremonyAyodhya Dham Junction
Share
Tweet
SendShare
Previous Post

தேச நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம்: பிரதமர் மோடி!

Next Post

டெல்லியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies