வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்களின் தரவுகள்!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்களின் தரவுகள்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 05:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய விதிமுறையின் கீழ் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்களின் தரவுகளை மத்திய அரசு அனைத்து மாநில அரசிடமும் கேட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்னர் வாடகை தாயை அமர்த்தும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருருந்தது.

அதன்படி கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல், கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள், கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும் என்றும் வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டைகளை செலுத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த புதிய விதிமுறைகளை பயன்படுத்தி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்களின் தரவுகளை மத்திய அரசு அனைத்து மாநில அரசிடம் கேட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” நாடு முழுவதும் உள்ள பல ( இன் விற்ற கருத்தரித்தல் ) IVF கிளினிக்குகள் அரசின் விதிகளுக்கு இணங்குவதில் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ” 2021வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம், ஆகியவை பல மில்லியன் டாலர் இனப்பெருக்க மருத்துவத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டன.

ஆனால் பல வணிக ரீதியான செயல்களும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சட்டம், புதிய விதிமுறைளை பயன்படுத்து வரும் கிளினிக்குகளுக்கான செயல்பாட்டுத் தரங்களையும், வணிக வாடகைத் தாய் முறையைத் தடைசெய்யவும், விதிமீறல்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹ 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கிறது ” என்று கூறினார்.

Tags: Surrogacy data!
Share
Tweet
SendShare
Previous Post

நடப்பு ஆண்டில் ராஜ்யசபா எம்.பி.க்கள் 68 பேரின் பதவிக்காலம் நிறைவு!

Next Post

ஏலம் போன தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies