மகாராஷ்டிரா - அயோத்தி : 25 நகரங்களில் ரங்கோலி போட்டுக்கொண்டு செல்லும் பக்தர்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா – அயோத்தி : 25 நகரங்களில் ரங்கோலி போட்டுக்கொண்டு செல்லும் பக்தர்!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 07:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிராவிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு சுனில் என்ற ஒரு பக்தர் 25 நகரங்களைச் சுற்றி அனைத்து நகரங்களிலும் ரங்கோலி கோலம் வரைந்துகொண்டே செல்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது ரங்கோலி கலைஞர் ஒருவர் மகாராஷ்டிராவிலிருந்து அயோத்திக்கு ரங்கோலி போட்டுக்கொண்டு செல்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுனில் குமார் கும்பார் மகாராஷ்டிராவிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 25 நகரங்களைச் சுற்றி அனைத்து நகரங்களிலும் ரங்கோலி கோலம் வரைந்துகொண்டே செல்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், ” நான் 30 வருடங்களாக ரங்கோலி கோலம் போட்டுக்கொண்டு வருகிறேன். எனது கலையை ஸ்ரீ ராமரின் பாதங்களில் சமர்ப்பிக்கும் பொருட்டு இவ்வாறு ரங்கோலி போட்டுக்கொண்டே செல்கிறேன்.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தை உள்ளடக்கிய 25 நகரங்களில் ரங்கோலி கோலத்தைப் போட்டுக்கொண்டே அயோத்தியை அடைவேன். இதற்காக நான் 2000 கிலோ கோலப் பொடியைப் பயன்படுத்துகிறேன்.

இப்போது என்னிடம் 1,000 கிலோ கோலப் பொடி உள்ளது. நான் ஜனவரி 17 அன்று குறைந்தபட்சம் 500 கிலோவைப் பயன்படுத்துவேன், மீதியை அடுத்த நாள் பயன்படுத்துவேன் ” என்று ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் கூறினார்.

இந்த ரங்கோலி கோலத்தைப் போடுவதற்காகக் கைப்பிடியுடன் கூடிய ஸ்டீல் பாத்திரத்தில் கீழே துளையிட்டு ரங்கோலி கோலத்தை போட்டுக்கொண்டு வந்தார்.

Tags: ayodhya ramar templerangoli
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி: 6 மொழியில் சிறப்பு வானிலை இணையதளம்!

Next Post

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் : நாளை தொடக்கம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies