மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!
Apr 30, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக, தேசிய அளவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக் காண பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்தும், வாக்காளர்கள் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் குறித்தும் புதிய வாக்களர்களுக்கு தேசிய அளவில் செயல்முறை விளக்கம் அளிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.

அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள் தணிக்கைத் தடம் (VVPAT) பற்றி புதிய வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில், தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டத்தை தலைமைத் தேர்தல் தொடங்கி இருக்கிறது.

அதன்படி, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களைத் தவிர, மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில், 613 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 3,464 சட்டமன்றத் தொகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இதற்காக, மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,500-க்கும் மேற்பட்ட செயல்விளக்க மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதோடு, சுமார் 4,250 மொபைல் வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், இந்த விழிப்புணர்வுத் திட்டத்தின் வெளிப்பாட்டை மேம்படுத்த, சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். தவிர, விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அட்டவணை மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் சட்டமன்ற தொகுதி/பிரிவு வாரியாக தயாரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்த செயல்விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம், தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பொது விளக்க நிகழ்ச்சிகள் உட்பட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக EVM-களைப் பயன்படுத்துவதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை ஆணையம் கொண்டிருக்கிறது.

மேலும், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு EVM-களை கையாளுதல் மற்றும் சேமிப்பதற்கான நெறிமுறைகள், டம்மி சின்னங்களுடன் FLC-OK EVM-களை மட்டுமே பயன்படுத்துதல், பயிற்சி மற்றும் விழிப்புணர்வின்போது உருவாக்கப்பட்ட VVPAT சீட்டுகளை அழிப்பது போன்றவை நிலையான இயக்க நடைமுறைகளில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: nationwideawarenessElection commissionevmprogrammeVVPATBegins
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஆதார் பூனாவல்லாவுக்கு அழைப்பு!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies