என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!
Jun 14, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்தான். நாட்டின் இளைஞர்களை பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும இயக்கம் என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியிருக்கிறார்.

டெல்லி கான்ட்டில் என்.சி.சி. குடியரசு தின முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கலந்துகொண்டு என்.சி.சி. அமைப்பினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “என்.சி.சி. என்பது ஒரு வெறும் அமைப்பு மட்டுமல்ல. இளைஞர்களை மிகவும் பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும் இயக்கம்.

மேலும், என்.சி.சி. பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தின் மூலம், நாட்டின் துடிப்பான பிம்பத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்கிற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வகையில், என்.சி.சி. புதிதாக உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக வளர்ந்திருக்கிறது.

புனித் சாகர் அபியான், கங்கா உத்சவ் பிரச்சாரம், ஸ்வச் பாரத் அபியான் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சாரம் உள்ளிட்ட சமூக சேவைத் திட்டங்களை நோக்கிய என்.சி.சி.யின் சேவை பாராட்டத்தக்கது. இந்த குடியரசு தினத்தில் அரசியலமைப்பின் இலட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணித்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும்” என்றார்.

 

நிகழ்வின் ஒரு பகுதியாக, என்.சி.சி.யின் ஸ்மார்ட் கேடட்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜய் பட் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கபுர்தலா சைனிக் பள்ளியின் என்.சி.சி. கேடட்கள் சிறப்பான பேண்ட் இசையை நடத்தினர்.

பின்னர், பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருள்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை சித்தரிக்கும் கொடி பகுதிக்கு அஜய் பட் விஜயம் செய்தார். அப்போது, மாநில இயக்குனரகங்கள் பற்றி அவருக்கு விளக்கப்பட்டது. பிறகு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

Tags: addressesRaksha Rajya MantriAjay BhattNCC Republic Day Camp
ShareTweetSendShare
Previous Post

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி: என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies