மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி: என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி: என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 10:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 2012 மற்றும் 2014-க்கு இடையே எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு, தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.

1967 சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 13, 18, மற்றும் 39 ஆகிய பிரிவுகளின் கீழ் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் பிஸ்வாஸ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ், “இந்திய அரசாங்கத்துடன் கூட்டணி அல்லது சமாதானத்தில் உள்ள ஆசிய சக்திக்கு எதிராகப் போரை நடத்த முயன்றதற்காக அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ், 2014-ல் சிரியாவில் ISIS-ன் ஆரம்ப நாட்களில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளங்களை @shamiwitness on X என்ற பயனர் பெயரில் பயன்படுத்தினார். இது இங்கிலாந்து செய்திச் சேனல் ஒன்று வெளிப்படுத்தியது. இதையடுத்து, மெஹ்தி பிஸ்வாஸ் 2014 டிசம்பர் 13-ம் தேதி தனது 24-வது வயதில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

முதலில், பிஸ்வாஸ் ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமின் அமைப்பை ஆதரித்து வந்தார். “ஐ.எஸ்.ஐ.எஸ். பிரபலமடைந்த பிறகு, ​​பிஸ்வாஸ் அதை ஆதரிக்கத் தொடங்கினார். மேலும், ஜே.என்.ஐ.எம். தலைவர்களை ஐ.எஸ். படைகளில் சேருமாறு வலியுறுத்தினார். தவிர, சிரியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாத சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட 88 பேருடன் தொடர்பில் இருந்தார்.

ஜூன் 2015-ல், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பிஸ்வாஸுக்கு எதிராக 36,986 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

Tags: BengaluruMehdi Masroor Biswasconvicted
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Next Post

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies