உலகில் மிக விலையுயர்ந்த ராமாயண புத்தகம்!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் மிக விலையுயர்ந்த ராமாயண புத்தகம்!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 03:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் கோவிலுக்கு உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் தனித்துவமான ரூ.1.65 லட்சம் விலை மதிப்புள்ள ராமாயண புத்தகத்தைப் புத்தக விற்பனையாளர் வழங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு புத்தக விற்பனையாளர் புனித நகரமான அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் தனித்துவமான ரூ.1.65 லட்சம் விலை மதிப்புள்ள ராமாயண புத்தகத்தை வழங்கியுள்ளார்.

இந்த புத்தகம் குறித்துப் பேசிய புத்தக விற்பனையாளர் சதி , ” புத்தகத்தில் ராமர் கோயிலைப் போலவே வடிவமைக்கப்பட்ட மூன்று பெட்டிகள் உள்ளன. இது இந்த கோயிலின் மூன்று தளங்களைப் பிரதிபலிக்கிறது.

புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட காகிதம் பிரான்சில் தயாரிக்கப்பட்டது. மேலும் இது அமிலம் இல்லாத காப்புரிமை பெற்ற காகிதமாகும். புத்தகத்தின் அட்டை இறக்குமதி செய்யப்பட்ட பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த புத்தகத்தில் பயன்படுத்தப்படும் மை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், அதன் வடிவமைப்பிற்குப் பயன்படுத்தப்படும் மரம் அமெரிக்க வால்நட் மரம் மற்றும் குங்குமப்பூ ஆகும்.

இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசமான வடிவமைப்பைக் காணலாம், இது வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். 45 கிலோ எடையுள்ள இந்த புத்தகம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். இந்த புத்தகத்தை நான்கு தலைமுறையினர் படிக்கலாம் ” என்று புத்தக விற்பனையாளர் சதி கூறினார்.

இந்த புத்தகம் அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டது, அங்குள்ள ராமர் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Ayothi ramar temple
Share
Tweet
SendShare
Previous Post

பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

75-வது குடியரசு தின விழா – டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies