தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
Apr 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு இன்று வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி முதல் டிசம்பர், 9 வரை நடந்தது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக, பல லட்சம் மனுக்கள் வந்தன. அவற்றை ஆய்வு செய்து, இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி, 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி, ஜனவரி 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு இன்று வெளியிட்டார். அதன்படி, 6 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரத்து 34 வாக்காளர்கள் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ளனர். இதில், 3 கோடியே 14 இலட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்களும், 3 கோடியே 3 இலட்சத்து 96 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், 8 ஆயிரத்து 294 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.

18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 5 இலட்சத்து 26 ஆயிரத்து 205 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4 இலட்சத்து 32 ஆயிரத்து 805 வாக்காளர்களும் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது.

மேலும், 3 ஆயிரத்து 480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Tags: Chief Election Commissionertn ceo
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலை !

Next Post

சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies