2028-29க்குள் பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் – ராஜ்நாத் சிங்
Apr 29, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2028-29க்குள் பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா,  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், ஆயுத ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, “பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு கவனம் செலுத்துகிறது.

இறக்குமதி செய்யப்படும் இராணுவத் தளவாடங்களைக் கொண்டு எந்தவொரு இராணுவமும் தனது நாட்டை பாதுகாக்க முடியாது. பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு முக்கியமானது. பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது தற்சார்புக்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கி உள்ளன.

உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நவீன இராணுவத் தளவாடங்கள் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்து வருகிறது.

முன்பு, இந்தியா ஒரு ஆயுத இறக்குமதியாளராக இருந்தது. ஆனால், இன்று, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஆயுதம் ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தற்போது பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.16 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது. 2028-29 ஆம் ஆண்டில், வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும். பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags: Rajnath SinghViksit Bharat"3 lakh croreannual defence production
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : 46 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை !

Next Post

முதல் புல்லட் ரயில் சேவை: மத்திய அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies