சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - பக்தர்கள் கோவிந்தா என பக்தி முழக்கம்!
Jun 14, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் கோவிந்தா என பக்தி முழக்கம்!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்துள்ள ராவத்தநல்லூரில் 360  ஆண்டுகளுக்கு முன்பு  பழமையான விஜயவல்லி- சமேத ஶ்ரீ சக்கரராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுயம்பு மூர்த்தியான சக்கரத்தாழ்வார் எந்திர ரூபத்தில் காட்சி தருகிறார். இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், யாகசாலை துவங்கியது.

பின்னர், வாஸ்து ஹோமம், ரக்ஷா பந்தனம், , சாற்றுமடை தீர்த்த பிரசாத விநியோகத்துடன் முதல் கால யாக பூஜைகள் நிறைவடைந்தது. இரண்டாம் காலையாக யாகபூஜையில் விசேஷத் திருமஞ்ஜனம், சதுஸ்தான அர்ச்சனம்,  மூலமந்த்ர- முக்ய மந்த்ர ஹோமம், ஸாந்தி ஹோமம், பூர்ணாஹீதி சாற்றுமறை,  சயனாதி வாஸம், சுப்ரபாதம், விஸ்வரூபம், சதுஷ்டான அர்ச்சனம்,
ஹோமம் ப்ராயசித்த ஹோமங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து, சுதர்சன ஹோமம், மகா ஸாந்தி ஹோமங்களுடன், மூன்று நாட்களாக 5 கால பூஜைகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை சிறுங்கட்டூர் ஸ்ரீ-தராச்சார் ஸ்வாமி ஜெய வீர ஆஞ்சநேயர் பக்த-பாகவத ஆச்சரிய பெருமக்கள் வேத  மந்திரங்கள் முழங்க கும்ப கலக்சத்திற்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேக  விழா சிறப்பாக நடைபெற்றது.

Tags: UttaramerurVijayavalli-Sametha Sri Chakraraja Swamy templeMaha Kumbabhishekam
ShareTweetSendShare
Previous Post

WPL : உ.பி. வாரியர்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதல்!

Next Post

சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies