பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ வழக்கில் திடீர் திருப்பம்!
Sep 14, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ வழக்கில் திடீர் திருப்பம்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ளது ‘ராமேஸ்வரம் கபே’ என்ற உணவகம். இந்த ஹோட்டலில், மார்ச் 1 -ம் தேதி, திடீரென குண்டு வெடித்தது. இதில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடி குண்டு வெடிப்பு விவகாரத்தில், சிரியா நாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.

மேலும், வெடி குண்டு வைத்தவர் குறித்த தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் என்.ஜ.ஏ. அறிவித்தது.

இந்த விவகாரத்தில், பெல்லாரியைச் சேர்ந்த டெட்டனு என்ற நபரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். என்.ஐ.ஏ. விசாரணையில், டெட்டனு துணி வியாபாரம் செய்து வந்ததும், அதே வேளையில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில், சபீர் என்பவரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர்.

கைதான சபீர் முக்கியக் குற்றவாளி இல்லை என்றும், வெடி குண்டு வைத்தவருக்கு உதவியவர் என்றும், கைதான சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான சபீரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: NIA arrests one suspect connected with Rameshwaram Cafe blastA sudden twist in the Bengaluru 'Rameswaram cafe' case!
Share
Tweet
SendShare
Previous Post

புற்றுநோய் மருந்து என கூறி போலி மருந்து விற்பனை : 7 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்!

Next Post

முந்தைய காங்கிரஸை விட பாஜக அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது! – மத்திய அமைச்சர் முரளீதரன்

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies