ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் சிறை தான் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை!
Jul 29, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் சிறை தான் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் சிறை செல்ல நேரிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, நாட்டின் பெண் சக்தி பிரதமர் மோடிக்கு பக்கபலமாக உள்ளது. இந்த முறை தேர்தலில் தங்களின் உண்மையான பலத்தை ராகுல் காந்திக்கு காட்டுவோம் என நாரி சக்தி முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் தெரியாது. அதனை அவர் மதிக்கவில்லை. தாயின் ஆசீர்வாதத்தை விட பெரிய ஆசீர்வாதமும், சகோதரியின் பாசத்தை விட பெரிய பாசமும் இருக்க முடியாது. நாட்டை தென்னிந்தியா, வட இந்தியா என இரண்டாக பிரிக்க வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை என அவர் தெரிவித்தார்

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, கறுப்புப் பணத்துக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமலாக்கத்துறையால்  இணைக்கப்பட்ட  சொத்துக்களில், 5 சதவீதம் மட்டுமே அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமானது.

மீதமுள்ளவை கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு சொந்தமானது என்றும் அவர் தெரிவித்தார். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

மம்தாவின் அமைச்சர் வீட்டில் இருந்து ரூ.51 கோடியும், காங்கிரஸ் எம்.பி வீட்டில் இருந்து ரூ.355 கோடியும் கைப்பற்றப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்கிறார்கள். இந்த பணம் எங்கே போகிறது என்பதை நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தியால் சொல்ல முடியுமா? இதற்கு அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்றும் அமித் ஷா கூறினார்.

Tags: Amit ShahUnion Home Minister Amit Shah'Nari Shaktiblack money
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : பன்சூரி ஸ்வராஜ் 

Next Post

அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies