ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை! - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்  
Apr 30, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை! – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்  

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற இளைஞர்களின்  குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் இன்று சந்தித்தார்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் உத்தர பிரதேசம், குஜராத், கேராள, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் அதிக சம்பளம் தரும் வேலை வாய்ப்பு என்ற ஆசையில் இந்திய இளைஞர்கள், ஏஜென்சிகள் மூலம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் ராணுவத்தில் சேர வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதை போல் கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற சில இளைஞர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம், ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளரிடம்  பேசிய  மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்

‘ரஷ்யாவின் போர்ச்சூழலில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து வருகிறோம். இதனால் அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.  ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது குறைந்தது 20க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர் பகுதியில் சிக்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

Tags: Operation to rescue Indian youth caught in the Russian war! - Union Minister of State for External Affairs V. Muralitharan
ShareTweetSendShare
Previous Post

அயர்லாந்து பிரதமர் ராஜினாமா : கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகல்!

Next Post

பௌர்ணமி கிரிவலம் : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies