ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை! - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்  
Sep 12, 2026, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை! – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்  

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 03:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற இளைஞர்களின்  குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் இன்று சந்தித்தார்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் உத்தர பிரதேசம், குஜராத், கேராள, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் அதிக சம்பளம் தரும் வேலை வாய்ப்பு என்ற ஆசையில் இந்திய இளைஞர்கள், ஏஜென்சிகள் மூலம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் ராணுவத்தில் சேர வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதை போல் கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற சில இளைஞர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம், ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளரிடம்  பேசிய  மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்

‘ரஷ்யாவின் போர்ச்சூழலில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து வருகிறோம். இதனால் அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.  ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது குறைந்தது 20க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர் பகுதியில் சிக்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

Tags: Operation to rescue Indian youth caught in the Russian war! - Union Minister of State for External Affairs V. Muralitharan
Share
Tweet
SendShare
Previous Post

அயர்லாந்து பிரதமர் ராஜினாமா : கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகல்!

Next Post

பௌர்ணமி கிரிவலம் : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies