கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!
Sep 19, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 04:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேனரி தீவு கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்.

சுற்றுலாவிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுப்பவர்கள் அதிகம் செல்லும் இடம் என்றால் அது கடற்கரையும், மலைப் பிரதேசமும் என்றே சொல்லலாம்.

அப்படிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் அங்குச் சென்று வந்ததற்கு அடையாளமாக அங்கிருந்து ஏதேனும் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம். அப்படி இல்லை என்றாலும் அங்கே இயற்கையாக இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருக்கும் மணல், சிறிய சிறிய கற்கள், சங்குகள் என தங்களுக்குக் கிடைப்பதை எடுத்துச் செல்வார்கள்.

அவற்றை தாங்கள் சேகரிக்க வீட்டிற்கு எடுத்துச் செல்வது அல்லது சிறிது நேரம் கிடைக்கும்போது அவற்றைப் பார்த்து ரசித்து நினைவுகளைத் திரும்பப் பெறுவதும் வழக்கம்.

இந்நிலையில் தற்போது ஒரு தீவு, கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் என்று அறிவித்துள்ளது.

ஆம், கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரையிலிருந்து மணல், கற்கள் மற்றும் பாறைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லான்சரோட் கடற்கரைகளிலிருந்து ஒரு டன் மணல் பொருட்களை இழக்கிறது என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல் புகழ்பெற்ற “பாப்கார்ன் பீச்” ஒவ்வொரு மாதமும் இரண்டு டன் மணலை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த அதிகாரிகள், இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கேனரி நிர்வாக கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடற்கரை பகுதிகளிலிருந்து கற்கள் அல்லது மணலை எடுத்தால் 128 பவுண்டுகள் (சுமார் ரூ. 13,450) முதல் 2,563 பவுண்டுகள் (2,70,000 இந்திய ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பாப்கார்ன் அளவிலான கூழாங்கற்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளால் எடுத்துச் செல்லப்படும் பொருட்களால், கடற்கரையோரங்களின் இயற்கை சமநிலையைச் சீர்குலைத்து ஆபத்தில் உள்ளதால், அதிகாரிகள் சவாலை எதிர்கொள்கின்றனர்.

Tags: Rs 2 lakh fine for taking stones from the beach!
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டி முடிவு!

Next Post

மருத்துவர் அய்யாவை பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி! – அன்புமணி ராமதாஸ் புகழாரம்

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies