அசாதாரண தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்! - பூடான் மன்னர் புகழாரம்!
Sep 13, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாதாரண தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்! – பூடான் மன்னர் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 06:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அசாதாரண தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் எனவும், உலகிற்கு இப்படிப்பட்டவர்கள் தேவை எனப்  பூடான் மன்னர் ஜிக்மே கேசர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதி பூடான் சென்றார். பாரோ விமான நிலையத்தில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடி பார்வையிடும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பூடானின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் இந்த விருதை வழங்கினார்.

இந்நிலையில் அசாதாரண தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என மோடி வருகை குறித்து  பூடான் மன்னர் ஜிக்மே கேசர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு அசாதாரண தலைவர் என்றும் இரண்டு நாள் பூடான் பயணத்திற்குப் பிறகு பிரதமர் மோடியைப் பாராட்டிய அவர், இதுபோன்ற தலைவர்கள் உலகிற்குத் தேவை என்று கூறினார். அத்தகைய தலைவர்கள் இருந்தால்தான் நாடுகள் முன்னேறி முன்னேற முடியும் எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், நம்பிக்கைக்குரிய மற்றும் வளமான எதிர்காலத்திற்கான வழியையும் காட்டியுள்ளதாக வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சாதனைகளைப் பாராட்டுகிறோம், கொண்டாடுகிறோம். நாடுகள் வளர ஒரு அசாதாரண தலைவர் தலைவர்கள் தேவை.

இரக்க உணர்வும், நாட்டின் மீது ஆழ்ந்த பற்றும், தேச சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் விருப்பமும் இருக்க வேண்டும். இத்தகைய தலைவர்கள் அதிகாரத்தை தங்களுக்காக அல்ல மாறாக மக்களின் அசைக்க முடியாத ஆதரவுடன் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வர பயன்படுத்துகிறார்கள். எனது பார்வையில், பிரதமர் மோடி இந்த குணங்களை உள்ளடக்கியவர் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modi“An exceptional leader…”: Bhutanese King Wangchuck heaps praise on PM Modi following State visit
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் பறக்கும் படை சோதனை : பெட்டிபெட்டியாக சிக்கிய மது பாட்டில்கள்!

Next Post

பிரேசிலை கடுமையாக தாக்கிய புயல்: 10 பேர் பலி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies