உடல்நிலை பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு!
Apr 29, 2026, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடல்நிலை பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு!

இந்திய - சீன எல்லையில் மலை உச்சியில் பணியாற்றிய வீரர்!

Murugesan M by Murugesan M
May 2, 2024, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்முவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த காரைக்காலைசேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் நிலையில், நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

காரைக்கால் மாவட்டம் நிரவியைச் சேர்ந்த பிரேம்குமார், கடந்த 11 ஆண்டுகளாக இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பு படையின் 47-வது படை பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய – சீனா எல்லை மலைப் பகுதியில், அதிக உயரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

இதனையடுத்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடல் இன்று விமானம் மூலமாக திருச்சி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான நிரவிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பின்னர் பிரேம்குமாரின் உடல் நாளை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ராணுவ வீரர் உயிரிழந்ததைக் கேட்டு கர்ப்பிணி மனைவி உள்ளிட்டோர் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்துள்ளது.

Tags: indian armyAn ill soldier died!
ShareTweetSendShare
Previous Post

சட்டவிரோத மது பாட்டில்கள் பறிமுதல்!

Next Post

சுற்றுலா வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies