பண மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது!
Sep 13, 2026, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது!

Murugesan M by Murugesan M
May 19, 2024, 04:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு அருகே பண மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெருந்துறையை சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன், இவரது சொத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் என்பவர் தாம் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி, அறிமுகமாகியுள்ளார்.

மேலும், வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி, இளங்கோவனிடம் 27 லட்ச ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளங்கோவன் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் விசாரணை நடத்தியதில் ஐஏஎஸ் அதிகாரி போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட ஆனந்த் வைஷ்ணவ்-வை கைது செய்தனர்.

Tags: Fake IAS officer involved in money fraud arrested!
Share
Tweet
SendShare
Previous Post

43 வகையான உபகரணங்களுடன் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!

Next Post

உயிரிழந்த யானையின் தந்தங்களை வெட்டி கடத்திய ஒருவர் கைது!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies