மின்வேலியால் தடம் மாறி கிராமத்துக்குள் புகுந்த யானை!
Sep 13, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்வேலியால் தடம் மாறி கிராமத்துக்குள் புகுந்த யானை!

Murugesan M by Murugesan M
May 28, 2024, 05:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ராமகவுண்டனூரில் விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை பாகுபலியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சமயபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட மின்வேலியால் தடம் மாறி சமயபுரம், ராமகவுண்டனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

குறிப்பாக ராமகவுண்டனூர் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது.

மின்வேலியால் யானையின் வழித்தடம் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதை அப்புறப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே, கோவை தொண்டாமுத்தூரை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த பாகுபலி யானை, இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு செல்லும் காட்சி இணையத்தில் வைரலானது.

Tags: The elephant entered the village after changing its path due to the electric fence!
Share
Tweet
SendShare
Previous Post

பாம்பன் சாலை பால இரும்பு பிங்கர் பிளேட்டுகள் சேதம்!

Next Post

தங்க நகைகளுக்காக தனியாக தங்கியிருந்த மூதாட்டி கொலை!

Related News

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies