விவேகானந்தர் மண்டபத்திற்கு மக்கள் செல்ல தடை!
May 5, 2026, 12:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவேகானந்தர் மண்டபத்திற்கு மக்கள் செல்ல தடை!

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரிக்கு வருகை!

Murugesan M by Murugesan M
May 29, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரிக்கு வருகை தருவதை ஒட்டி விவேகானந்தர் மண்டபத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாள் 3 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வருகிறார்.

முன்னதாக பிற்பகலில் திருவனந்தபுரம் விமானநிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார்.

நாளை மறுதினம் முழுவதும் தியானத்தில் ஈடுபட்டு, மீண்டும் ஒன்றாம் தேதி நினைவு மண்டபத்தை விட்டு வெளியே வரும் பிரதமர் மோடி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் வருகையை ஒட்டி கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளிலும், அவர் தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதிகளையும் பாதுகாப்பு படை போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதேபோன்று கடலோர பாதுகாப்பு படை போலீசாரும், ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர். 500-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன் தினம் கேதர்நாத் பகுதியில் உள்ள குகையில் ஒருநாள் முழுவதும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: People are prohibited from going to Vivekananda Mandapam!
ShareTweetSendShare
Previous Post

GST வசூலில் பின் தங்கும் தமிழகம்: காரணம் என்ன?

Next Post

புதுக்கோட்டை வருகிறார் அமித்ஷா!

Related News

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies