GST வசூலில் பின் தங்கும் தமிழகம்: காரணம் என்ன?
Jun 23, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

GST வசூலில் பின் தங்கும் தமிழகம்: காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
May 29, 2024, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகமாக வசூலாகி இருக்கிறது என்று அதிகாரப் பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள் வாரியான ஜிஎஸ்டி வசூலும் அதிகமாகி இருப்பதும் ஆரோக்யமான பொருளாதார வளர்ச்சியாக பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் முதல் முறையாக ரூ. 2 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வசூலில் நிர்வாக திறமையை பிரதிபலிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஏப்ரல் மாதத்தின் நிகர ஜிஎஸ்டி வருவாய் 1.92 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே கால வசூலை விட 17.1 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

நகரமயமாக்கல் பெருகி வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி வசூலில் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் சிறப்பாகவே செயல்படுகின்றன

மாநிலங்கள் வாரியான ஜிஎஸ்டி வரி வசூலில், மத்திய பிரதேசம் ,உத்தர பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன.

15 சதவீதத்திற்கும் அதிகமான ஜிஎஸ்டி வசூலாகும், முதல் 15 மாநிலங்களின் வரிவசூல் என்பது , இந்தியாவின் மொத்த மாநிலங்களின் SGST வசூலில் 86 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது.

குஜராத் , தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம் கேரளா,ஹரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே ஜிஸ்டி வசூலாகிறது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு 15 சதவீதமாக இருந்த மத்திய பிரதேச ஜிஎஸ்டி வசூல் , இந்த ஆண்டு 19.53 சதவீதமாக உயர்ந்து , நாட்டில் அதிக ஜிஎஸ்டி வசூலாகும் மாநிலமாக முதலிடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக, உத்தரப்பிரதேசம் ஜிஎஸ்டி வரி வசூலில் 18.88 சதவீதம் வளர்ச்சியைக் காட்டி இருக்கிறது.

ஜிஎஸ்டி வரிவசூலில் 18.58 சதவீத வளர்ச்சியைக் காட்டி , மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது தெலுங்கானா மாநிலம். இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் 17.9 சதவீத வளர்ச்சியுடன் மகாராஷ்டிரா திகழ்கிறது.

நகரமயமாக்கல் பெருகி வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி வசூலில் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் சிறப்பாகவே செயல்படுகின்றன என்று தான் பொருளாதார வல்லுநர்கள்கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிக தனிநபர் வருமானம் உள்ள மாநிலமும் , குறைந்த தனிநபர் வருமானம் உள்ள மாநிலமும் கிட்டத்தட்ட சமமான அளவில் ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி இருக்கிறது என்பது தான் ஜிஎஸ்டியின் வெற்றி என்றும் பார்க்கப்படுகிறது.

எல்லா மாநிலங்களும் எஸ்ஜிஎஸ்டி வரி வருமானத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு SGST வசூலாக 41 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய தமிழகம், நடப்பு ஆண்டில், அதிலிருந்து 10 சதவீதம் குறைந்திருக்கிறது.

வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற வீழ்ச்சி இல்லை. இந்த வீழ்ச்சிக்கு , சரியான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாதது, சிறு மற்றும் குறுந் தொழில்களின் வளர்ச்சிக்கு திட்டங்கள் இல்லாதது போன்ற பல காரணங்கள் வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழக அரசு உண்மையான காரணங்களை ஆய்வு செய்து அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். இந்திய மாநிலங்களிலேயே அதிக கடன் சுமை உள்ள மாநிலம் தமிழகம் என்ற நிலை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அரசு நடந்து கொள்ளவேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதிக தனிநபர் வருமானம் உள்ள மாநிலமும் , குறைந்த தனிநபர் வருமானம் உள்ள மாநிலமும் கிட்டத்தட்ட சமமான அளவில் ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி இருக்கிறது என்பது தான் ஜிஎஸ்டியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மாநிலங்கள் வாரியான ஜிஎஸ்டி வரி வசூலில், மத்திய பிரதேசம் ,உத்தர பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன. SGST-யின் பங்கு CGST-யை விட அதிகமாக உள்ளது. எனவே மாநிலங்களுக்கு பெரிய பங்கு உள்ளது ஒட்டுமொத்த ஜிஎஸ்டிக்கு பங்களிக்கிறது.

இந்த உண்மையை உணர்ந்து தமிழக அரசு செய்யப்படவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.

Tags: Tamil Nadu lagging behind in GST collection: What is the reason?
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாச்சாரம் தடுக்குமா தமிழக அரசு?

Next Post

விவேகானந்தர் மண்டபத்திற்கு மக்கள் செல்ல தடை!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies