இளம்மாஸ்டர் டைவர் சாதனை படைத்த பெங்களூரு நீர்க்குழந்தை!
Aug 11, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளம்மாஸ்டர் டைவர் சாதனை படைத்த பெங்களூரு நீர்க்குழந்தை!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 09:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூருவை சேர்ந்த 12 வயதான சிறுமி கினா காரே உலகின் இளம் மாஸ்டர் ஸ்கூபா டைவர் என்னும் சாதனையை படைத்துள்ளார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்…!

நீருக்கடியில் புகைப்படம் எடுப்பது, சிறப்பு நைட்ராக்ஸ் டைவிங் செய்வது, நீரில் முறையான மிதப்பதில் கட்டுப்பாடு நீரில் மூழ்கியவரை மீட்கும் முயற்சியில் சிறந்த தேர்ச்சி மற்றும் பல்வேறு சிறப்பு நிலை பயிற்சிகளில், முதன்மை பெறுபவர்களுக்கு ‘ மாஸ்டர் டைவர்’ என்ற அங்கீகாரத்தை வழங்குவது வழக்கம். டைவிங்கில், தன் அறிவு, திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இளம் டைவர்ஸுக்கு வழங்கப்படுகிறது.

இந்த உயரிய பட்டம் தான் பெங்களூரூவைச் சேர்ந்த கினா காரே என்ற 12 வயது சிறுமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

10 வயதில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் முதல் டைவிங் செய்த கினா காரே, டைவிங் மீதான ஆர்வம் காரணமாக , தாய்லாந்து, பாலி மற்றும் மாலத் தீவுகள் உட்பட உலகமெங்கும் பல்வேறு இடங்களில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.

தண்ணீரை தனது இரண்டாவது வீடாக கருதும் கினாவை ஒரு நீர்க்குழந்தை என்று சொல்லும் அவளது தாயார் அன்ஷுமா, தொடக்கத்தில் தயக்கமாக இருந்தது என்றும், முறையான பாதுகாப்பு பின்பற்றப்படுகிறதா என்றும் உறுதி செய்து கொண்ட பிறகு கினாவை டைவிங் செய்ய அனுமதித்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும், உணவு மற்றும் தூக்க அட்டவணைகளையும் தமது தந்தையே கவனித்து கவனித்துக்கொள்வதாக கூறும் கினா, கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் கடல் சுற்றுசூழல் பற்றியும் படிக்க விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார்.

மேலும், ஒருமுறை சவாலான வானிலை நிலவிய போது, அந்தமான் கடலில் கடும் புயலில் சிக்கி மயக்கமடைந்த சக டைவரைக் காப்பாற்றி 20 மீட்டர் தொலைவில் இருந்த படகுக்குக் கொண்டு சென்றது சிலிர்ப்பான அனுபவம் என்று தெரிவித்திருக்கும் கினா காரே, டைவிங் அவ்வளவு எளிதானது அல்ல என்று கூறுகிறார்.

சவாலான டைவிங் துறையில் சாதித்து, உலகின் இளம் பெண் மாஸ்டர் டைவரான கினா காரே, உலகில் முடியாதது எதுவுமில்லை. உங்கள் கனவுகளை மட்டும் பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறார்.

Tags: Bengaluru water child who has achieved the record of young master diver!
Share
Tweet
SendShare
Previous Post

பன்னுான் கொலை சதி அமெரிக்காவுக்கு நிகில் குப்தா நாடு கடத்தல்!

Next Post

இந்திய கல்விமுறையை திட்டமிட்டு அழித்த ஆங்கிலேயர்கள்!- ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies