இளம்மாஸ்டர் டைவர் சாதனை படைத்த பெங்களூரு நீர்க்குழந்தை!
Jun 23, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளம்மாஸ்டர் டைவர் சாதனை படைத்த பெங்களூரு நீர்க்குழந்தை!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவை சேர்ந்த 12 வயதான சிறுமி கினா காரே உலகின் இளம் மாஸ்டர் ஸ்கூபா டைவர் என்னும் சாதனையை படைத்துள்ளார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்…!

நீருக்கடியில் புகைப்படம் எடுப்பது, சிறப்பு நைட்ராக்ஸ் டைவிங் செய்வது, நீரில் முறையான மிதப்பதில் கட்டுப்பாடு நீரில் மூழ்கியவரை மீட்கும் முயற்சியில் சிறந்த தேர்ச்சி மற்றும் பல்வேறு சிறப்பு நிலை பயிற்சிகளில், முதன்மை பெறுபவர்களுக்கு ‘ மாஸ்டர் டைவர்’ என்ற அங்கீகாரத்தை வழங்குவது வழக்கம். டைவிங்கில், தன் அறிவு, திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இளம் டைவர்ஸுக்கு வழங்கப்படுகிறது.

இந்த உயரிய பட்டம் தான் பெங்களூரூவைச் சேர்ந்த கினா காரே என்ற 12 வயது சிறுமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

10 வயதில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் முதல் டைவிங் செய்த கினா காரே, டைவிங் மீதான ஆர்வம் காரணமாக , தாய்லாந்து, பாலி மற்றும் மாலத் தீவுகள் உட்பட உலகமெங்கும் பல்வேறு இடங்களில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.

தண்ணீரை தனது இரண்டாவது வீடாக கருதும் கினாவை ஒரு நீர்க்குழந்தை என்று சொல்லும் அவளது தாயார் அன்ஷுமா, தொடக்கத்தில் தயக்கமாக இருந்தது என்றும், முறையான பாதுகாப்பு பின்பற்றப்படுகிறதா என்றும் உறுதி செய்து கொண்ட பிறகு கினாவை டைவிங் செய்ய அனுமதித்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும், உணவு மற்றும் தூக்க அட்டவணைகளையும் தமது தந்தையே கவனித்து கவனித்துக்கொள்வதாக கூறும் கினா, கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் கடல் சுற்றுசூழல் பற்றியும் படிக்க விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார்.

மேலும், ஒருமுறை சவாலான வானிலை நிலவிய போது, அந்தமான் கடலில் கடும் புயலில் சிக்கி மயக்கமடைந்த சக டைவரைக் காப்பாற்றி 20 மீட்டர் தொலைவில் இருந்த படகுக்குக் கொண்டு சென்றது சிலிர்ப்பான அனுபவம் என்று தெரிவித்திருக்கும் கினா காரே, டைவிங் அவ்வளவு எளிதானது அல்ல என்று கூறுகிறார்.

சவாலான டைவிங் துறையில் சாதித்து, உலகின் இளம் பெண் மாஸ்டர் டைவரான கினா காரே, உலகில் முடியாதது எதுவுமில்லை. உங்கள் கனவுகளை மட்டும் பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறார்.

Tags: Bengaluru water child who has achieved the record of young master diver!
ShareTweetSendShare
Previous Post

பன்னுான் கொலை சதி அமெரிக்காவுக்கு நிகில் குப்தா நாடு கடத்தல்!

Next Post

இந்திய கல்விமுறையை திட்டமிட்டு அழித்த ஆங்கிலேயர்கள்!- ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies