ஸ்ரீமதியின் தாயாரிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை!
Sep 8, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீமதியின் தாயாரிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை!

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி கணியாமூர் கலவரம் தொடர்பாக ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு, பள்ளி வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஸ்ரீமதியின் தாயாரை விசாரிக்கவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியதையடுத்து கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் சுமார் 2 அரை மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாயார் செல்வி, அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளித்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: The special investigation police investigated the mother of Smt.
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் ராகுல் பேசிய பகுதிகள் நீக்கம்!

Next Post

நீலகிரி: நள்ளிரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழை!

Related News

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies