மம்தாவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது! - அதீர் ரஞ்சன் செளத்ரி
Sep 13, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மம்தாவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது! – அதீர் ரஞ்சன் செளத்ரி

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவறான தகவலை பரப்புவதாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தாம் பேசுவதற்கு போதிய நேரம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், ஒரு மாநில முதல்வரை பேச அனுமதிக்கவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி திட்டமிட்டு வெளிநடப்பு செய்ததாக அதீர் ரஞ்சன் செளத்ரி குற்றம்சாட்டினார். தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம், ஒழுங்கு நிலவரம் கேள்விக்குறியாகி இருப்பதால், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடுமாறு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Tags: Mamata's comment is untrue! - Athir Ranjan Choudri
Share
Tweet
SendShare
Previous Post

பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

தவறுக்கு வருத்தம் தெரிவித்த சுதா கொங்கரா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies