சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூதாட்டி கொலை : தம்பதி கைது!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூதாட்டி கொலை : தம்பதி கைது!

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை கொன்று உடலை ஆற்றில் வீசிய தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்த 78 வயதான மூதாட்டி விஜயா, ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வேலைக்கு சென்ற விஜயா வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் லோகநாயகி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின்பேரில் பக்கத்து வீட்டை சேர்ந்த பார்த்திபன் – சங்கீதா தம்பதியரை விசாரணைக்காக அழைத்தபோது அவர்கள் தலைமறைவாகினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிசிடிவி உதவியோடு விருதுநகரில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்.

தம்பதியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நகைக்காக மூதாட்டியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ChennaiMGR Nagarold old woman murder caseMailai Sivamurthy StreetVirudhu Nagar
Share
Tweet
SendShare
Previous Post

கோவையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா : அண்ணாமலை, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

நாடாளுமன்ற நடவடிக்கை மறு ஆய்வுக்கு அப்பாற்பட்டது : மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies