நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் - கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு!
Sep 18, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் – கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு!

Web Desk by Web Desk
Dec 19, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது.

கேரளாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது,  மருத்துவ கழிவு தொடர்பாக கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக கூறி அதன் நகல் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கேரள புற்றுநோய் மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவனைகள், கழிவுகளை சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் கொட்டி உள்ளதாகவும்,  சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைப் பதிவு செய்த தீர்ப்பாயம், தமிழ்நாட்டில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களில் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

 

Tags: Tamil Nadu Pollution Control BoardNellaiKerala governmentmedical waste dumpedSouthern Zone National Green Tribunal
ShareTweetSendShare
Previous Post

தமிழுக்கு உழைத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை புகழ் கரையாது – அண்ணாமலை புகழாரம்!

Next Post

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை – பி.வி.சிந்து முன்னேற்றம்!

Related News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபட்ட சரத்குமார்!

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

Load More

அண்மைச் செய்திகள்

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!

சேலம் : கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறு!

சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies