ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!
Jun 14, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 21, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி அருகே, இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள், அடுத்த கட்டமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளனர்.

சில்லரைப்புரவு கிராமத்தில், பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் பல தலைமுறைகளாக சிலர் வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில், ஒவ்வொரு குடும்பத்தாரும் தலா 6 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டும் என்றும், இல்லையென்றால் கோயில் நிலத்தை காலி செய்ய வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து கடந்த 17-ஆம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளனர்.

 

Tags: Villagers announce that they will hand over ration cards and Aadhar cards to the District Collector!தென்காசி
ShareTweetSendShare
Previous Post

சிறைக்குள் செல்போன் எப்படி கொண்டு செல்ல முடியும்? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Next Post

கல்வியில் அரசியல் செய்யாதீர் : அண்ணாமலை

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies