ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!
Jun 12, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 21, 2025, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விருகம்பாக்கத்தில் முதியவர் என்றும் பாராமல் ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறை கைது செய்தனர்.

விருகம்பாக்கத்தில் உள்ள ஏடிஎம்மில் ரங்கநாதன் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அங்குப் பணம் எடுக்க வந்த இரண்டு இளைஞர்கள், ஏடிஎம் வாசலிலேயே தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

அப்போது காவலாளி ரங்கநாதன் இருசக்கர வாகனத்தை பார்க்கிங்கிள் நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் இளைஞர்கள் வாசலிலேயே நிறுத்தி விட்டு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். இதையடுத்து காவலாளி ரங்கநாதன் இருசக்கர வாகனத்தை பார்க்கிங்கிள் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் காவலாளி ரங்கநாதனை முதியவர் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளார். இது குறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை இருவரையும் கைது செய்தனர்.

Tags: சென்னைYouths attack ATM guard!ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

2 ராட்சத முதலைகள் சண்டையிடும் காட்சி இணையதளத்தில் வைரல்!

Next Post

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கூடு கட்டிய தேனீக்கள்!

Related News

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

Load More

அண்மைச் செய்திகள்

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies