கூடங்குளம் : 2 தொழிலாளர்கள் இறந்த பிறகு மருத்துவ சான்றிதழ் வழங்கியதாக புகார்!
Jun 14, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூடங்குளம் : 2 தொழிலாளர்கள் இறந்த பிறகு மருத்துவ சான்றிதழ் வழங்கியதாக புகார்!

Murugesan M by Murugesan M
Apr 9, 2025, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்கள் தற்போது உயிரோடு இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இங்கு, அலுவலகங்கள், அணு உலை கட்டுமான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் பணியில் சேர உடல் தகுதி மருத்துவச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அதனைக் கூடங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் பெறுகின்றனர்.

இந்த நிலையில், பெண் மருத்துவர் ஒருவர் போலியான சான்றிதழ்கள் வழங்குவதாகவும், குறிப்பாகத் தற்கொலை செய்து கொண்ட ஜிஜேந்திர பால், குல்சன் குமார் ஆகியோருக்கு இறந்த பிறகு மருத்துவச் சான்றிதழ் வழங்கியதாகவும் புகார் எழுந்தது.

இறந்த நபர்களுக்குப் போலி மருத்துவ சான்றிதழ் தரப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

Tags: Kudankulam: Complaint that medical certificates were issued after the deaths of 2 workersகூடங்குளம்
ShareTweetSendShare
Previous Post

பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

Next Post

உழவர் சந்தையில் பணி நேரத்தில் உறங்கிய உதவி நிர்வாக அலுவலர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் விசாரணை!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies