பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவர் கொலை - 3 பேர் கைது!
Oct 23, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவர் கொலை – 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெண்ணிற்கு மேசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவரைக் கொலை செய்த வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தாவு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் தனது நண்பரின் கடையில் பணியாற்றும் பெண்ணிற்கு, மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்த ஜனா என்பவரைக் கண்டித்துத் தாக்கியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜனா உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் சரத் குமார் மற்றும் அவரது நண்பரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது.

இதில் படுகாயமடைந்த சரத் குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஜனா உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags: சிவகங்கை மாவட்டம்Man overheard texting womankilled - 3 arrestedகாளையார்கோவில்
ShareTweetSendShare
Previous Post

சட்ட விரோத மது விற்பனை : திமுக கிளைச் செயலாளர் கைது!

Next Post

உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் : முதலமைச்சர் ஸ்டாலின்

Related News

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies