வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போட்டு வருவதாகக் கூறியுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்திய விவசாயிகளால் தரமான பருத்திகளை உருவாக்க  முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், வளர்ந்த நாடுகளின் பருத்தி உற்பத்திக்கு நிகராக இந்தியாவை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும்போது பிற நாட்டு நூல் இழைகளை ஏன் நாட வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்திய விவசாயிகளால் தரமான பருத்திகளை உருவாக்க  முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, பி.என் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் உள்ள பருத்தி நிலையத்தில் விவசாய பொருட்களின் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பருத்தி நடவு திட்டம் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகப் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள டிராக்டர்கள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடி மத்திய அமைச்சர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.

Tags: சிவராஜ் சிங் சவுகான்tn news todayIndia is making successful progress towards the goal of a developed India: Shivraj Singh Chouhanஇந்தியா வெற்றிநடை போடுகிறதுசிவராஜ் சிங் சவுகான் news
ShareTweetSendShare
Previous Post

சாலை அமைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்!

Next Post

நவீன் மரணம் : காவல்துறைக்கு அசிங்கம் இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies