நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!
Sep 12, 2026, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரியில் விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் கட்டுமானங்கள் சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் வகையில் மாஸ்டர் பிளான் எனும் பெருந்திட்டம் 1993ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

7 மீட்டர் உயரத்திற்கு மேலே கட்டடம் கட்டக் கூடாது எனப் பெருந்திட்டத்தில் விதிகள் வகுத்துள்ள நிலையில், பல அடுக்குமாடி கட்டடங்கள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

வீடுகள் கட்டுகிறோம் எனும் பெயரில் அனுமதி வாங்கிவிட்டு தங்கும் வணிகரீதியாகக் கட்டுமானங்கள் கட்டுவதும், ஏற்கனவே உள்ள கட்டடங்களை விரிவாக்கம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசெண்ட் திவ்யா இருந்த போது அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை அதிரடியாகச் சீல்வைத்தார்.

அவரது பணியிட மாற்றத்திற்கு பின்பு சீல்வைக்கப்பட்ட கட்டடங்கள் படிப்படியாகச் சீல் அகற்றப்பட்டதோடு, புதியதாக விதிகளை மீறிக் கட்டுமானங்களுக்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் விதிமுறைகளுக்கு மாறாகக் கட்டப்படும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரியின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்குச் சீல் வைப்பதோடு, இனிவரும் காலங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டே கட்டுமானங்கள் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: நீலகிரிLandslide risk: Danger due to increasing illegal buildingsநிலச்சரிவு அபாயம்ooty news today
Share
Tweet
SendShare
Previous Post

கலை கண்களுக்கு விருந்து : ஓவியங்கள் உலகம் சிற்பங்களின் சங்கமம்!

Next Post

பேரழிவின் இறுதி நொடிகள் : ஏர் இந்தியா விமான விபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies