நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!
Jul 29, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் கட்டுமானங்கள் சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் வகையில் மாஸ்டர் பிளான் எனும் பெருந்திட்டம் 1993ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

7 மீட்டர் உயரத்திற்கு மேலே கட்டடம் கட்டக் கூடாது எனப் பெருந்திட்டத்தில் விதிகள் வகுத்துள்ள நிலையில், பல அடுக்குமாடி கட்டடங்கள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

வீடுகள் கட்டுகிறோம் எனும் பெயரில் அனுமதி வாங்கிவிட்டு தங்கும் வணிகரீதியாகக் கட்டுமானங்கள் கட்டுவதும், ஏற்கனவே உள்ள கட்டடங்களை விரிவாக்கம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசெண்ட் திவ்யா இருந்த போது அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை அதிரடியாகச் சீல்வைத்தார்.

அவரது பணியிட மாற்றத்திற்கு பின்பு சீல்வைக்கப்பட்ட கட்டடங்கள் படிப்படியாகச் சீல் அகற்றப்பட்டதோடு, புதியதாக விதிகளை மீறிக் கட்டுமானங்களுக்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் விதிமுறைகளுக்கு மாறாகக் கட்டப்படும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரியின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்குச் சீல் வைப்பதோடு, இனிவரும் காலங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டே கட்டுமானங்கள் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: நீலகிரிLandslide risk: Danger due to increasing illegal buildingsநிலச்சரிவு அபாயம்ooty news today
ShareTweetSendShare
Previous Post

கலை கண்களுக்கு விருந்து : ஓவியங்கள் உலகம் சிற்பங்களின் சங்கமம்!

Next Post

பேரழிவின் இறுதி நொடிகள் : ஏர் இந்தியா விமான விபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies