தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!
Sep 13, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Murugesan M by Murugesan M
Jul 25, 2025, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு அதிக வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தங்கும் விடுதி திறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது இது குறித்த விரிவான செய்தியை தற்போது காணலாம்.

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றும் கோவையில் அவர்கள் தங்குவதற்காகக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை தொழில்துறையினர் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வந்தது.

அதன் அடிப்படையில் கோவை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி ரூபாய் மதிப்பில் 1.49 ஏக்கர் பரப்பளவில் தொழிலாளர் தங்கும் விடுதி அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. கட்டுவதற்கு முன்பாக 4 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

500க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட இந்த தங்கும் விடுதியில் 111 அறைகள் அமைந்துள்ளன. தனி தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்துடன் தங்கும் தொழிலாளர்கள் என இருவகைகளில் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விடுதி கட்டும் போதே குறைந்த பட்ச வாடகைக்கான ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பின்னர் வாடகை உயர்ந்திருப்பதால் தொழிலாளர்கள் இந்த விடுதியைத் தவிர்த்து வருகின்றனர்.

கட்டண உயர்வால் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னமும் திறக்கப்படாமலே உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்ட விடுதிக்கான கட்டணத்தைக் குறைத்து அவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: கோவைWorkers' dormitory: It has been 3 months since it opened and is still not functioningதொழிலாளர்கள் தங்கும் விடுதி
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Next Post

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies