நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் - சிதிலமடைந்த வாழ்க்கை!
Jul 29, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அருகே சேதமடைந்த குடியிருப்புகளுக்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய குடியிருப்புகள் கட்டித்தருகிறோம் என்ற அரசு அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி குடியிருப்பை விட்டு வெளியேறிய நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுக்காவிற்கு உட்பட்ட சக்கிமங்கலம் பகுதியில் சுமார் 350 நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகக் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு கட்டிக் கொடுத்த கான்கிரீட் தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் தார்ப்பாயைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

குறிப்பிட்ட 71 வீடுகளும் மக்கள் வசிக்கத் தகுதியற்ற நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை விட்டு வெளியேறினால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை நம்பி சமுதாயக்கூடத்தில் குடி பெயர்ந்த மக்களுக்கு பத்து மாதங்கள் கடந்தும் எந்தவித உதவியும் செய்து தரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது

ஊர் ஊராகச் சென்று நாடோடியாக வாழ்ந்து வந்த நரிக்குறவர்கள் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளைப் பயன்படுத்தி நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்கி ஊசி மணி பாசிகளை விற்று தொழில் செய்து வந்தனர். அவர்களுக்கான குடியிருப்பைப் புதுப்பிப்பதற்கான எந்தவித பணிகளும் நடைபெறாத காரணத்தினால் சமுதாயக்கூடங்களிலும், மரத்தடிகளிலும் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்

சேதமடைந்த வீட்டிற்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரங்களில் மட்டுமே தங்களை நாடி வரும் அரசியல் வாதிகள், தாங்கள் துயரப்படும் நேரங்களிலும் வந்து பார்க்க வேண்டும் என நரிக்குறவ சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: சிதைந்த குடியிருப்புகள்சிதிலமடைந்த வாழ்க்கை!மதுரைநரிக்குறவ மக்கள்People of Narikuurava in hellish agony: Destroyed homesruined lives
ShareTweetSendShare
Previous Post

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Next Post

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies