வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்மையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துப் பாகிஸ்தானில் பல பேர்களின் உயிர்களை இந்தியா காப்பாற்றியது. ஆனால், இந்த விவகாரத்திலும் பாகிஸ்தான் இந்தியாவைக் குறைகூறி வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ளதைப் போலவே, பாகிஸ்தானிலும் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்தியாவில் பாயும் ரவி, செனாப், சட்லஜ் நதிகளில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நதிகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைகளைத் திறக்க இந்தியா அண்மையில் முடிவெடுத்தது.

திடீரென அணை நீரைத் திறந்து விட்டால், அந்த நீர்ப் பாகிஸ்தானில் உள்ள பல கிராமங்களை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும். எனவே, அணை நீர்த் திறக்கப்படுவது குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா முறையாக எச்சரிக்கை விடுத்தது. இதன் பயனாக, பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்பட்டன.

இப்படி இந்தியா உதவி செய்திருந்தபோதிலும், பாகிஸ்தான் அதிலும் என்ன குறைக் கண்டுபிடிக்கலாம் எனவும், எத்தகைய பொய் குற்றச்சாட்டுகளைக் கூறலாம் எனவும்தான் யோசித்து வருகிறது.

அண்மையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்க் கவாஜா முகமது ஆசிப், இந்தியா திறந்து விட்ட நீரில் குப்பைகளும், கால்நடைகளும் அதிகளவில் அடித்து வரப்பட்டதாகக் கூறினார். மேலும், அந்த நீரில் பல சடலங்கள் மிதந்து வந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், அவர்க் கூறிய இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தக் கருத்தை சமூக வலைதளங்களில் அந்நாட்டு மக்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் இந்த விவகாரத்திலும் அரசியல் செய்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், வீண் குற்றச்சாட்டுகளைக் கூறுவதை நிறுத்திவிட்டு அணைகளையும், கால்வாய்களையும் கட்டும்படி வலியுறுத்தியுள்ளனர்.

உள்கட்டமைப்பை மேம்படுத்தி, நீர் மேலாண்மையை மேம்படுத்துவதுதான் தற்போது நாம் செய்ய வேண்டியது எனவும் பாகிஸ்தான் மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மழைப் பாதிப்புகளை எதிர்கொள்வதில் அரசு அலட்சியமாகச் செயல்பட்டதை மறைக்க, இந்தியா மீது குறைக் கூறி மக்களைத் திசை திருப்பி விடலாம் என நினைத்தது பாகிஸ்தான். ஆனால், அந்நாட்டு மக்களே அதனை எதிர்க்கத் தொடங்கியுள்ளது, பாகிஸ்தானுக்கு backfire ஆக மாறியுள்ளது.

Tags: Indiapakistan floodtoday newsIs India responsible for the floods?: Pakistanis refuse to believe the government's accusations
Share
Tweet
SendShare
Previous Post

மறைந்த ஆளுநர் இல.கணேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

Next Post

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies