கரூர் சம்பவம் - நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் - நீதிபதிகள்!
Jul 30, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2025, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற வேண்டாம் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரித்தனர்.

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், தவெகவை தடை செய்யக் கோரியும், அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 7 மனுக்களும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகள் விதிப்பது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின் போது, விஜய் தாமதமாக வந்ததே இத்தகைய பெருந்துயருக்கு காரணம் என்ற வாதம் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரும் அரசியல் கட்சிகள், அடிப்படை வசதிகளை செய்திருப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்ததுடன், இது தொடர்பான மனுக்கள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவற்றுடன் சேர்த்து இந்த மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, 3 மனுக்களையும் முடித்து வைத்தனர்.

பின்னர் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குக் கூடுதல் நிவாரணம் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கரூர் சம்பவத்தை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்தனர்.

அப்போது, ஒரே நாளில் உடற்கூராய்வு நடந்தது குறித்து மனுதாரர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணிப் பாருங்கள் எனக் கடிந்த நீதிபதிகள், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தற்போது சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற வேண்டாம் எனவும்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: கரூர் சம்பவம்Karur incident - Don't turn the court into a political arena - High Court
ShareTweetSendShare
Previous Post

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

Next Post

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies