இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது - பிரதமர் மோடி
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 07:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2014க்கு முன் பலவீனமான பொருளாதார நாடாக இருந்த இந்தியா இன்று, முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பீகாரில் 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்காகப் பீகாரில் ஜன் நாயக் கர்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பீகாரின் புதுப்பிக்கப்பட்ட முக்கிய மந்திரி நிச்சய ஸ்வயம் சஹாயத பட்டா யோஜனாவின் கீழ் 5 லட்சம் பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும், பீகாரில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பிஹ்தாவில் உள்ள NIT பாட்னாவின் புதிய வளாகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

முன்னதாக டெல்லியின் விஞ்ஞான் பவனில் இருந்து காணொலி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பது, நமது மிகப்பெரிய பலம் என்றும், பீகாரில் இளைஞர்கள் வளர்ச்சி அடையும் போது நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

மேலும், தற்போது நாட்டில் ஜிஎஸ்டி சேமிப்பு கொண்டாட்டம் நடைபெற்று வருவதாகவும், இதனால் ஏராளமான இளைஞர்கள் வாகனங்கள் வாங்கி மகிழ்வதாக ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்தார்.

பீகார் இளைஞர்களுக்கும், நாட்டுக்கும் தேவையான பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு செய்ததற்காகத் தனது வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: பிரதமர் மோடிpm modi news todayIndia is poised to become one of the top three economies: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

Next Post

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies