சிவகங்கையில் விபத்தை ஏற்படுத்திய காவல்துறை வாகனம் - காலாவதி என தகவல்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கையில் விபத்தை ஏற்படுத்திய காவல்துறை வாகனம் – காலாவதி என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 14, 2025, 07:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கையில் விபத்தை ஏற்படுத்தி மூன்று பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த காவல்துறை வாகனம், காலாவதியாகிவிட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், அனஞ்சியூர் அருகே காவல் ஆய்வாளர் ஜெயராணி பயணம் செய்த காவல்துறை வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் மதுரையை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை என மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கு காரணமாக காவல்துறை வாகனத்தின் பதிவு கடந்த மே 30ம் தேதியுடன் காலாவதியாகியுள்ளது. மேலும் இன்சூரன்ஸ் கடந்த 2018ம் ஆண்டே முடிந்துள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் பெற்றுத் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: MaduraiPolice Inspector JayaraniSivaganga police vechileAnanjiyurinsurance expired
Share
Tweet
SendShare
Previous Post

பணமோசடி விவகாரத்தில் போலீசார் தன்னை கைது செய்யவில்லை – சின்னத்திரை நடிகர் தினேஷ் விளக்கம்!

Next Post

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – 201 தொகுதிகளில் முன்னிலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies