தலைமறைவாக உள்ள ரவுடியை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறல்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தலைமறைவாக உள்ள ரவுடியை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறல்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 02:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மலைக்குன்றில் தலைமறைவாக உள்ள ரவுடியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது கேரளாவிலும், தமிழக காவல்துறையிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே திருச்சூர் சிறையில் இருந்த இவரை வழக்கு ஒன்றிற்காகத் தமிழகம் அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி பாலமுருகன் தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.

கடையம் மலைக்குன்றில் தப்பியோடிய பாலமுருகனை பிடிக்கச் சென்ற 5 தனிப்படை போலீசார் வனப்பகுதிக்குள் சிக்கி தவித்தனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் பாலமுருகனை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

உணவு, குடிநீர் இன்றி 3 வது நாளாக ரவுடி உயிர்வாழ முடியாது என்பதால் அவர் வேறு பகுதிக்குச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags: The police are struggling to catch the absconding rowdy
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா : பணி நீக்கம் செய்ததால் AI உதவியுடன் 96 முக்கிய தரவுகளை அழித்து பழிவாங்கிய சகோதரர்கள்!

Next Post

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் திமுக மலிவான அரசியல் செய்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies