அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த திமுக கவுன்சிலர் - பாஜகவினரின் தொடர் முயற்சியால் நிலத்தை மீட்ட அதிகாரிகள்!
Jun 22, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த திமுக கவுன்சிலர் – பாஜகவினரின் தொடர் முயற்சியால் நிலத்தை மீட்ட அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திமுக கவுன்சிலர் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலத்தை பாஜகவினரின் முயற்சியால் அதிகாரிகள் மீட்டனர்.

மேச்சேரி அடுத்த மேலாண்டியூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை பேரூராட்சி 7 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் விமல் ஆக்கிரமித்ததாகப் புகார் எழுந்தது.

இந்த நிலத்தை மீட்கக் கோரி பாஜக சார்பில் மேச்சேரி பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வருவாய் துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி நிலத்தை மீட்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள் பாஜகவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: பாஜகDMK councilor who occupied government land - People thank BJP for recovering the land
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானில் 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி செய்யப்படும் விவகாரத்தை கவனித்து கொள்வேன் – அதிபர் டிரம்ப்

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies