அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி செய்யப்படும் விவகாரத்தை கவனித்து கொள்வேன் - அதிபர் டிரம்ப்
Jun 22, 2026, 12:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி செய்யப்படும் விவகாரத்தை கவனித்து கொள்வேன் – அதிபர் டிரம்ப்

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி செய்யப்படும் விவகாரத்தை கவனித்து கொள்வேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருதினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க விவசாயிகளுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் உதவியை டிரம்ப் அறிவித்தார்.

அப்போது, மலிவான இறக்குமதிகளால் சந்தையில் போட்டியிடுவது கடினமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் உடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, இந்திய அரிசியை ஏன் அதிகளவில் இறக்குமதி செய்கிறீர்கள் என்றும், அரிசிக்கு வரிவிலக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த கருவூல செயலாளர், இந்திய அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், இந்தியா அதிகளவில் அரிசியை இறக்குமதி செய்யக் கூடாது என்றும், இந்த விவகாரத்தை கவனித்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Indiausaஅதிபர் டிரம்ப்Will look into the issue of Indian rice imports into the US - President Trump
ShareTweetSendShare
Previous Post

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த திமுக கவுன்சிலர் – பாஜகவினரின் தொடர் முயற்சியால் நிலத்தை மீட்ட அதிகாரிகள்!

Next Post

மதுரை : ஆசிரியர்கள் முன்பே தாக்கிக்கொண்ட மாணவர்கள்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies