பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் 200 பேர் காஷ்மீரில் கைது!
Aug 26, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் 200 பேர் காஷ்மீரில் கைது!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புடையதாகக் சந்தேகிக்கப்படும் 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகே, இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாகப் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாகக் கருதப்பட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஸ்ரீநகரில் சந்தேகத்திற்குரிய 200 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பயங்கரவாதிகளுக்குத் தங்குமிடம், நிதியுதவி, தொழில்நுட்ப கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து தந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags: 200 terrorist supporters arrested in Kashmir
Share
Tweet
SendShare
Previous Post

ஜன.6 முதல் ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் : மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அறிவிப்பு!

Next Post

ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவது அவசியம் : பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்

Related News

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies