மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி - விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி!
Jun 15, 2026, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி – விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாகப் பெய்த கன மழையால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், விவசாயிகளுக்கு இன்னும் பயிர் இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவே தாமதத்திற்கு காரணம் எனவும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் பெருமளவு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது என்றும், சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதேநிலை தொடர்ந்தால், ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் விடுவிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், நிலைமையைச் சமாளித்து, விவசாயிகளுக்குப் பயிர் சேத இழப்பீடு வழங்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மகளிர் உரிமைThe financial crisis caused by the Women's Rights Payment Scheme to the government - Delay in providing crop compensation to farmers
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம் : மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை – போலீசார் தகவல்!

Next Post

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies