மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி - விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி!
Apr 29, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி – விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாகப் பெய்த கன மழையால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், விவசாயிகளுக்கு இன்னும் பயிர் இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவே தாமதத்திற்கு காரணம் எனவும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் பெருமளவு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது என்றும், சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதேநிலை தொடர்ந்தால், ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் விடுவிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், நிலைமையைச் சமாளித்து, விவசாயிகளுக்குப் பயிர் சேத இழப்பீடு வழங்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மகளிர் உரிமைThe financial crisis caused by the Women's Rights Payment Scheme to the government - Delay in providing crop compensation to farmers
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம் : மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை – போலீசார் தகவல்!

Next Post

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies