குழந்தைகளை ஒழுக்கத்துடனும் வளர்க்கத் தவறினால், இந்தச் சமுகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!
Apr 30, 2026, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குழந்தைகளை ஒழுக்கத்துடனும் வளர்க்கத் தவறினால், இந்தச் சமுகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழந்தைகளை தாய் பாதுகாப்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்க்கத் தவறினால், அது குடும்பத்தை மட்டுமின்றி, இந்தச் சமுகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, சிறுமியின் தாயும், அவரது ஆண் நண்பரும் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறுமியை, அவரது தாயின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், சிறுமியின் தாய்க்கும், அவரது நண்பருக்கும் ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறினர்.

தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, குழந்தை வளர்ப்பில் தாயின் புனிதமான கடமைகளை எடுத்துரைத்த நீதிபதிகள், குழந்தைகளை தாய் பாதுகாப்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்க்கத் தவறினால், அது குடும்பத்தை மட்டுமின்றி, இந்தச் சமுகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

Tags: If children are not raised with disciplineit will undermine the very foundation of this society - Chennai High Court observes
ShareTweetSendShare
Previous Post

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் : முதலிடத்தில் சீனா!

Next Post

மலேசியா : ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலம்!

Related News

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies