தீபத்திற்கும் எனக்கும் என்ன பொருத்தம் உள்ளது என தெரியவில்லை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு!
Jul 22, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீபத்திற்கும் எனக்கும் என்ன பொருத்தம் உள்ளது என தெரியவில்லை – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பர் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கம்பனும் வைணவமும்” என்ற நூலை வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர், தீபத்திற்கும் எனக்கும் என்ன பொருத்தம் உள்ளது எனத் தெரியவில்லை எனவும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கூடிய நாள் விரைவில் வரும் எனவும் தெரிவித்தார்.

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பிரச்சனை வரத்தான் செய்யும் எனக் கூறிய அவர், இறுதியில் அறமே வெல்லும் எனவும் குறிப்பிட்டார்.

Tags: I don't know what connection there is between Deepa and me - Justice G.R. Swaminathan's speechநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
ShareTweetSendShare
Previous Post

பனிப்புயல் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் கடுமையான பாதிப்பு – 1500 விமானங்கள் ரத்து!

Next Post

நெல்லை : 25 நாட்களாக உயர்ந்த நூறு நாள் வேலை திட்டம் – பாஜகவினர் கொண்டாட்டம்!

Related News

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies