சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!
Jun 21, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 4, 2026, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் நோக்கங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு விஷயத்தை பற்றி புகார் கூறுவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பழக்கமாகிவிட்டது என விமர்சித்துள்ளார்.

2026-27ஆம் கல்வியாண்டு முதல் இடைநிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் மும்மொழி கல்வி கட்டாயமாக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளதாகவும்,

மூன்று மொழிகளில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும், பிற பிராந்திய மொழிகளுடன் சேர்த்து வழங்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை,

6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்தாண்டு தாய்மொழி அல்லது வீட்டு மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதற்கு சிபிஎஸ்இ முக்கியத்துவம் அளித்தது எனக்கூறியுள்ள அண்ணாமலை,

சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் முதலமைச்சரின் மகளின் பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் தமிழ் கற்பிக்கப்படுகிறதா என்பதை கேட்டு அறிய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் தவறான வாதங்கள் ஆய்வுக்கு கூட தாக்குப்பிடிக்காது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Tags: Tamil Nadu PoliticsSchool Education IndiaPolitical CriticismSocial Media StatementBreaking Political NewsCBSE IndiaHindi Imposition DebateEducation Policy IndiaBJP vs DMKannamalai bjpLanguage Issue Tamil NaduMK StalinNEP Policythree-language policyTamil Language DebatePolitical ControversyIndian Constitution Languages
ShareTweetSendShare
Previous Post

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

Next Post

திமுக மேயருக்கு எதிராக 400 வேட்பு மனுக்கள் – சுயேட்சையாக போட்டியிட பொதுமக்கள் முடிவு!!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies